பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் காட்டிய துருப்புச் சீட்டு

எங்களிடமும் துருப்புச் சீட்டு உண்டு என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சவால் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை முடிந்தால் நடத்துமாறு ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

அவ்வாறு ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் நாம் எங்களது துருப்புச் சீட்டுக்களை காண்பிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்று வரும் எதிர்ப்பு போராட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகை

wpengine

சீனி இன்றி சுவைப்போம்! முசலி சுகாதார வைத்திய நிலையத்தில் கண்காட்சி

wpengine

மஹிந்த மற்றும் பசில் 11 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம்

wpengine