பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு! மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 502 ஆம் இலக்க அறையில் நடைபெற்றது.

இதன்போது சட்டமா அதிபர் தனது வாதத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

தனக்குள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளாரென்றும் சட்டமா அதிபர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

20ஆம் திருத்தம் ஆபத்தானது ராஜபக்ச ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது

wpengine

பிரபல கவாலி பாடகர் அம்ஜத் சப்ரி மீது துப்பாக்கி சுடு

wpengine

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய விக்னேஸ்வரன், சிறீதரன், சிவாஜிலிங்கம்

wpengine