பிரதான செய்திகள்

ஜனவரியில் தேர்தல் சம்மாந்துறையில் அமைச்சர் கிரியல்ல

அடுத்தவருடம் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது முக்கியமானது.

புதிய தேர்தல் முறைமையின் கீழ் கிராமங்கள் ரீதியாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அத்துடன் இலங்கையில் முதன்முறையாக பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

33 வருட நிறைவையொட்டி நாசா வெளியிட்ட புதிய புகைப்படம் வெளியானது!

Editor

வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லை ஒருபார்வை

wpengine

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபருடன் பேச்சு

wpengine