ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.