பிரதான செய்திகள்

சு.க அமைப்பாளர் பதவிகளிலிருந்து கீதா, சாலிந்த நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவினால் நீக்கப்பட்டுள்ளனர்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், பெந்தர – எல்பிட்டிய தேர்தல் தொகுதியின்  அமைப்பாளராகவிருந்த கீதா குமாரசிங்க, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, முன்னாள் பிரதேச சபைத் தலைவர் கயான் சிறிமன்ன பெந்தர தொகுதியின் அமைப்பாளராகவும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் எல்பிட்டிய தொகுதியின் அமைப்பாளராகவும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

wpengine

அம்பாறை,கண்டி மோதல் சிங்கள முஸ்லிம் பிரச்சினை அல்ல

wpengine

பொற்பணி புரிந்த மேதை எம்.எச்.எம். அஷ்ரப்! சுஐப். எம். காசிம்

wpengine