பிரதான செய்திகள்

சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடை

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை தொடர்பிலான நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய காலை 08.30 தொடக்கம் 11.30 வரை 11.30 தொடக்கம் 02.30 வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை மாலை 06.30 தொடக்கம் 07.30 வரை அல்லது 07.30 தொடக்கம் 08.30 வரை மின்சாரம் துண்டிக்கப்பட கூடும் என மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க!

Editor

ஊடகவியலாளர் படுகொலை! முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

wpengine

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒன்று போட்டி

wpengine