பிரதான செய்திகள்

சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடை

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை தொடர்பிலான நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய காலை 08.30 தொடக்கம் 11.30 வரை 11.30 தொடக்கம் 02.30 வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை மாலை 06.30 தொடக்கம் 07.30 வரை அல்லது 07.30 தொடக்கம் 08.30 வரை மின்சாரம் துண்டிக்கப்பட கூடும் என மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

17ஆம் திகதி வரை அனைத்து வியாபார நிலையங்களும் மூடிவிட வேண்டும்

wpengine

International Mother Language Day 21 at Minister Mano Ganesh and Bangadesh Higher chief guest

wpengine

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க – சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சந்திப்பு…

Maash