பிரதான செய்திகள்

சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடை

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை தொடர்பிலான நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய காலை 08.30 தொடக்கம் 11.30 வரை 11.30 தொடக்கம் 02.30 வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை மாலை 06.30 தொடக்கம் 07.30 வரை அல்லது 07.30 தொடக்கம் 08.30 வரை மின்சாரம் துண்டிக்கப்பட கூடும் என மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்கிவிடுவேன்! அம்பிட்டிய சுமனரதன தேரர் எச்சரிக்கை

wpengine

வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி

wpengine

வாழ்க்கையை வாழத் தெரியாத ரிசாத் பதியுதீன்!

wpengine