உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

மேற்கு இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவாகியுள்ளது.

சுமத்ரா தீவின் பதாங் நகரின் தென் பகுதியிலிருந்து 141 கி.மீ. தொலைவில் 50.8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Related posts

வைத்தியர் இல்லாத சிலாவத்துறை வைத்தியசாலை! இல்லையென்றால் சாகும்வரை உண்ணாவிரதம்

wpengine

“எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்! சித்தார்த்தன் (எம்.பி) அழைப்பு

wpengine

மாகாண சபை தேர்தலை நடத்தாது! புதிய சட்டமூலம்

wpengine