பிரதான செய்திகள்

சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதில் நிர்வாக ஒழுங்குமுறை அவசியம்!-சுகாதார அமைச்சு-

ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த வகையில், ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது மற்றும் கருத்துக்களை வழங்குவது தொடர்பான நிர்வாக ஒழுங்குமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். 

Related posts

அஷ்ரப்பின் கால் தூசுக்குக் கூட ஹக்கீம் பெறுமதியற்றவரென கூறியவர் தான் இந்த ஹரீஸ்

wpengine

‘கிழக்கு அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும்’ மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட தோப்பூர் பிரமுகர் தெரிவிப்பு!

wpengine

சிமெந்து, குடி நீர் தொகுதிகளை வழங்கி வைத்த மாகாண உறுப்பினர் றயீஸ்

wpengine