பிரதான செய்திகள்

சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து கொண்டு தனது நாட்டிற்குச் செல்வதற்கு முன், சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி Hu Wei அவர்கள் இந்நாட்டில் தனது சேவை காலத்தை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்குச் செல்வதற்கு முன்னர் இன்று (27) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிய பிரதி தலைமை அதிகாரி Zhu Yanwei அவர்களும் கலந்து கொண்டார். சமூகப் பொருளாதார அரசியல் நிலவரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது.

Related posts

‘இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு’

Editor

எமது வாக்குகளை எமது ஊரானுக்கு வழங்குவோம்! சிந்திப்போம்

wpengine

அரசியல் சாக்கடை, வியாபாரம் என்று கூறப்படுவதை மாற்றியமைத்தோம் அமைச்சர் றிஷாட்

wpengine