பிரதான செய்திகள்

சீனி இன்றி சுவைப்போம்! முசலி சுகாதார வைத்திய நிலையத்தில் கண்காட்சி

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு ‘சீனி இன்றி சுவைப்போம்’ எனும் கருப் பொருளில் கண்காட்சி நிகழ்வானது மன்னார் மாவட்டம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த கண்காட்சியை முசலி பிரதேச செயலாளர் எஸ்.வசந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் , பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள் , பாலர் பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ரியாஜ் விடுதலை முன்னுக்கு பின் முரணான தகவல்! பொலிஸ் அத்தியட்சகர் நீக்க நடவடிக்கை

wpengine

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine

மாந்தை மேற்கு பிரதேசத்தில் 800 ஏக்கர் காணிக்கு போலி ஆவணம்! வெளிநாட்டு நிறுவனம் அன்னாசி தோட்டம் பிரதேச செயலாளர் குற்றச்சாட்டு

wpengine