பிரதான செய்திகள்

சில அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி

அமைச்சர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார்.

 

அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜனாதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடல் எடையை குறைக்க முடியுமே! அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது

wpengine

வடமாகாண அமைச்சர் தொடர்பில் மன்னார் மக்கள் மன்ற அறிக்கை

wpengine

மட்டக்களப்பு மக்கள் சந்திப்புக்களிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டுக்கு பெரு வரவேற்பு!

wpengine