பிரதான செய்திகள்

சில அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி

அமைச்சர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார்.

 

அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜனாதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரோஹிங்கிய அகதிகளை பொறுப்பேற்க திர்மானிக்கவில்லை -சம்பிக்க

wpengine

யாழ்ப்பாணம், கட்டுநாயக்க விமான நிலையங்களை விஸ்தரிக்க நடவடிக்கை!

Editor

இந்த சிறுமிக்கு உதவி செய்வோம்! 8லச்சம் தேவை

wpengine