பிரதான செய்திகள்

சில அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி

அமைச்சர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார்.

 

அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜனாதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா பாடசாலையில் காதல் வாழ்த்து! பெற்றோர் விசனம்

wpengine

அணி மாறுவது பற்றி கூற வைகோவிற்குத் தகுதி இல்லை: சாடும் ஜவாஹிருல்லா

wpengine

அரச ஒசுசல இணையதளத்தின் ஊடாக மருந்து வினியோகம்

wpengine