பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

சிலாவத்துறை கிராம மக்கள்,பிரதேச செயலாளர் அவர்களிடம் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, அவர்களின் குடி நீர் தேவையினை பூர்த்திசெய்யும் விதமாக ,சிலாவத்துறை கிராமத்திற்கான கிராம குடிநீர் திட்டத்தை முசலி பிரதேச செயலாளர் அவர்கள் இன்று(27/01/2021)திறந்து வைத்த போது.

Related posts

அரச ஊழியர்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

wpengine

நாளை முதல் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை! ராஜாங்க அமைச்சர்

wpengine

80 வயது மூதாட்டிக்கு மரண தண்டனை! காலம் கடந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

Maash