பிரதான செய்திகள்

சினோபெக்கின் முதலாவது எரிபொருள் தொகை அடுத்த மாதம் நாட்டிற்கு!

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், முதலாவது எரிபொருள் தொகை அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு!மாதம் ஒன்றுக்கு 220 கோடி ரூபா தேவை

wpengine

யாழ்ப்பாணம், இந்தியா இடையிலான விமான இணைப்பை மேம்படுத்தும் புதிய திட்டம் அறிமுகம் .

Maash

ராஜினாமா செய்யவுள்ள மஹிந்த அதிரடி அறிவிப்பு

wpengine