பிரதான செய்திகள்

சிங்கள தேசப்பற்று பாடலைபப்பாடிய கருணா அம்மான்

கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துக்கொண்டார்.


அதன் போது அவர் சிங்கள மொழியில் பாடல் ஒன்றை பாடி சிறப்பித்திருந்தார்.

தமிழீழ விடுதலை புலிகளின் கிழக்கு கட்டளை தளபதியாக கடமையாற்றியிருந்த இவர் தற்போது சிங்கள தேசப்பற்று பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறைவனே! இறைஞ்சிக் கேட்கிறோம்! மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜெ.எம்.பாயிஸ்!

wpengine

சாராய கடைக்கான அனுமதி கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் (எம். பி)

wpengine

உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை

wpengine