பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிங்களவர்கள் வாழும் முல்லைத்தீவு, வெலிஓயாவில் தொழில் பேட்டை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (02) திறக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச கலந்துகொள்ளவுள்ளார்.

தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சு இந்த தொழில்பேட்டையை முன்னெடுத்துள்ளது.

Related posts

மீள்குடியேற்ற செயலணியினை குறைகூறும் முதலமைச்சர்

wpengine

உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

wpengine

மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

wpengine