பிரதான செய்திகள்

சிங்கலே தேசிய முன்னணி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்ப்பு நடவடிக்கை

சிங்கலே தேசிய முன்னணி இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உரிய முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமை குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

Related posts

20 நிறைவேற்றினால்! டிசம்பரில் மூன்று தேர்தல்

wpengine

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக உயிரை இழந்த இரண்டு இளைஞர்கள்

wpengine

சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம்! முசலி பிரதேசம் பாதிப்பு! மக்கள் விசனம்

wpengine