பிரதான செய்திகள்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம்! பிரதி அமைச்சர் தாக்கம்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரதியமைச்சர் ஹரீஸ் உட்பட சில அரசியல்வாதிகளையும் கண்டித்த சில வாசகங்களை காணமுடிகிறது.

Related posts

சகோதரியின் பெயரில் பள்ளிவாசல் கட்டிகொடுத்த அமைச்சர் றிசாட்

wpengine

ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்த ஊழல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

wpengine

அஷ்ரப் மரணத்தின் புலனாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பஷீர் விண்ணப்பம்

wpengine