பிரதான செய்திகள்

சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்

இன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, பரிட்சார்த்திகள் எதிர்வரும் 31ம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கிச் சட்டமூல 2ம் வாசிப்பு விவாதம் மே 11இல்!

Editor

புலிப் பூச்சாண்டி காட்டும் மஹிந்த

wpengine

அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்பும் அமைச்சர் றிசாட்

wpengine