உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை

சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடி காரணமாக, கத்தார் நாட்டு ஊடக நிறுவனமான அல்-ஜஸீராவுக்குத் தடை விதிப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்ச் செயல்களுக்கு ஆதரவு தருவதாகக் குற்றம் சாட்டி, சவூதி அரேபியா தலைமையிலான சன்னி பிரிவு நாடுகள் கத்தார் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

Related posts

அரிசிக்கான சில்லறை விலை மாற்றம்! அமைச்சர் றிஷாட் உடனடி நடடிக்கை

wpengine

கிண்டல்களை தாங்கிக்கொள்ள முடியாத மாணவன் தற்கொலை

wpengine

பால்மாவின் விலை குறைவடையும் சாத்தியம்!

Editor