பிரதான செய்திகள்

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தேசிய தின விழா வவுனியாவில்

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் வாரம், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்று 14 – 20 வரை நாடெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த வாரத்தை முன்னிட்டு வவுனியா காமினி மஹா வித்தியாலயத்தில், எதிர்வரும் 15 ஆம் திகதி நுகர்வோர் தின கூட்டத்தை நடாத்துவதற்கு கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 12814391_242482019425398_7156554082384458061_n

இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் நாடெங்குமுள்ள சுமார் ஆறாயிரம் கடைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள், விஷேட விலைக்கழிவுகளுடனான சலுகைகளில் நுகர்வோருக்கு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.12250_242482059425394_3579428761782775052_n

Related posts

அபிவிருத்திகள் கைகூடி வருகின்ற போது அரசியல் தேவைகளுக்காக தடைபோட கூடாது அமைச்சர் றிஷாட்

wpengine

வர்த்தக தடைக்கு எதிராக! கட்டார் உலக வர்த்தக அமைப்பிடம் முறைப்பாடு

wpengine

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் மாகாண சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

wpengine