பிரதான செய்திகள்

சம்மாந்துறை கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது.

(அமைச்சின் ஊடகப்பிரிவு)

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான புடைவை கைத்தொழில் திணைக்களம் சம்மாந்துறை நகர சபை மண்டபத்தில் நாளை 07ம் திகதி ஏற்பாடு செய்திருந்த கைத்தறி புடைவை கைத்தொழில் கண்காட்சியும், விற்பனை சந்தை மற்றும் விருதுகள் வழங்கல் வைபவமும் காலநிலை சீரின்மை காரணமாக பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக புடைவை கைத்தொழில் திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதாக, திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சூழ்ச்சிகளுக்கும் பல்வேறு சவால்களுக்கும் தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றேன்- அமைச்சர் றிசாட்

wpengine

வசீம் தாஜூடீன் கொலை! நாமல் ராஜபக்ச உட்பட 9 பேர் விரைவில் கைது செய்யபடலாம்.

wpengine

உள்ளுார் அரசியலில் எதிர்கட்சியின் நிலைப்பாடுகளையும் சமப்படுத்திக்கொண்டு நகர்வு

wpengine