பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் ஆடைத் தொழிற்சாலை பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அபிவிருத்திப் பாதையின் மற்றுமொரு மைல்கல் என வர்ணிக்கப்படும் சம்மாந்துறையில் அமையவுள்ள ஆடைத் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (03-03-2016) மாலை நடைபெற்றது.12742161_1780405175526156_7396357288263615931_n

இன் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.12805806_1780405445526129_1399097788390950765_n

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் அமையவுள்ள இவ் ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.12801601_1780405395526134_4914057264137004940_n

Related posts

மக்கள் செல்வாக்கை இழந்த சாய்ந்தமருது ஜெமிலின் அறிக்கை

wpengine

உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தெல்தோட்டைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

wpengine

கோத்தா,சஜித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் விரைவில்! தமிழ்,முஸ்லிம் மக்களின் நிலை

wpengine