பிரதான செய்திகள்

சம்பந்தனுக்கு தேவை பிரிவினைவாதம்! மக்களின் பிரச்சினைகள் அல்ல திலும் அமுனுகம (பா.உ) குற்றசாட்டு

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் பணியை அமைச்சர் திகாம்பரம் செய்ய கூடாது. புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணம் வேதனையளிக்கின்ற நிலையில் சந்தேக நபர்களை பாதுகாக்க கூட முடியா நிலையில் பொலிசார் இருக்கின்றனர் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, எதிர் கட்சி தலைவர் சம்பந்தனுக்கு தேவை பிரிவினைவாதமே தவிர வடக்கு விவசாயிகளின் பிரச்சினையோ அந்த மக்களின் வாழ்வாதாரமோ அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே  பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ஞாயிறு தாக்குதல்! உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் போராடுவோம்

wpengine

பேஸ்புக்கில் சிவப்பு எச்சரிக்கை இல்லை

wpengine

சிறைத்தண்டனையில் இருந்து வெளியே வந்த ஜானசார தேரர் . .!

Maash