பிரதான செய்திகள்

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹூசைன் காலமானாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

சமூக சேவையாளாா் சர்வதேச வை.எம்.எம். ஏ. தலைவா், அஷ்ரப் ஹுசைன் (வயது 72)  இன்று (16) காலை காலமானாா்.

 இவா்  கொழும்பு ஜனாசா நலன் புரிச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவா், கொழும்பு லயன்ஸ் கழகத் வடக்கு தலைவா்,  கொழும்பு மத்திய வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு அங்கத்தவா், சமுகம் சாா்ந்த விடயங்களில்  முன்நின்று தமது நன்கொடைகளை வழங்கி உழைத்தவா் ஒரு சமுக சேவையாளாரான அஸ்ரப் ஹூசைன் காலம் சென்ற முன்னாள் அமைச்சா்  எம்.எச். முஹம்மதின் மைத்துனரும் ஆவாா்.

இவரது ஜனாசா கொழும்பு 7 ல் உள்ள ரொஸ்மிட் பிளேசில் வைக்கப்பட்டு இன்று(16) ஆம் திகதி பி.பகல் 07.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Related posts

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதிக்கு எதிராக ஆலயகுருக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

21 வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி வழங்கி வைப்பு

wpengine

இவனின் முட்டாள் வேலைகளால் இறுதியில் எனக்கே பாதிப்பு மஹிந்த தெரிவிப்பு

wpengine