பிரதான செய்திகள்

சமூகத்தை ஹக்கீம் கருவறுப்பது புரிகிறதா?

அண்மையில் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது சட்டமூலம் தொடர்பில் (வடகிழக்கு இணைப்புக்கு) எதிராக நாளை (15/09/2017) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு நமதே அமைப்பு முழு கிழக்குவாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இது தொடர்பில் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை முஜுப்

wpengine

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையும் கல்முனை மாநகரின் எதிர்காலமும்

wpengine