பிரதான செய்திகள்

சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷம்! சுற்றறிக்கை இரத்து!

சமூர்த்தி கொடுப்பனவு சீர்திருத்த சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் மக்களின் நிவாரணங்களை குறைத்து முன்னெடுத்துச் செல்லும் இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக அடுத்த வாரமளவில் நாடு பூராகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை சமூர்த்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்தார்.

Related posts

வவுனியாவில் இளைஞர் குழு வீடு புகுந்து தாக்குதல்!

Editor

மன்னாரில் சீரற்ற காலநிலை! 36குடும்பங்கள் பாதிப்பு

wpengine

ஒரே நாளில் மூன்று வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட 7 பேர் நாய் கடிக்கு உள்ளாகி வைத்தியசாலையில் .

Maash