பிரதான செய்திகள்

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

சமுர்த்தி ஊடாகவும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

Related posts

வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு, மேற்குலக நாடுகளின் ஒப்பந்தம்

wpengine

யாழ் பல்கலை மோதலை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டாதீர்!

wpengine

பிரச்சினையினை ஏற்படுத்தும் விக்னேஸ்வரன்

wpengine