பிரதான செய்திகள்

சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்

இலங்கை நீதிஅமைச்சின் ஊடாக புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடுக்கப்பட்ட அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக் கடிதம் (1/8/2021) இன்று திரு. ஜவ்சி ஜமாலுதீன், திரு. அமீர் அலி , திரு. முஹ்ஸின், திரு. பென்ஜமின் ஆகியோர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் தனது காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

மேலும் சமாதான நீதவான் நியமன கோரிக்கை வைக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவில் நியமனக் கடிதம் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதும் குறிப்படத்தக்கது.

Related posts

“ப்ளு வேல்” விளையாட்டின் வெளிவரும் உண்மை

wpengine

மற்றவர்களின் துணை இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாத பல சூழ்நிலைகள்-கோத்தா

wpengine

ஊரடங்கு உத்தரவு தளர்வு முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள் கூடடம்

wpengine