பிரதான செய்திகள்

சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்

இலங்கை நீதிஅமைச்சின் ஊடாக புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடுக்கப்பட்ட அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக் கடிதம் (1/8/2021) இன்று திரு. ஜவ்சி ஜமாலுதீன், திரு. அமீர் அலி , திரு. முஹ்ஸின், திரு. பென்ஜமின் ஆகியோர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் தனது காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

மேலும் சமாதான நீதவான் நியமன கோரிக்கை வைக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவில் நியமனக் கடிதம் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதும் குறிப்படத்தக்கது.

Related posts

சாய்ந்தமருது போராட்டம் தடம் புரள்கிறதா?

wpengine

சாரதிகளின் தவறுகளை சுட்டிக்காட்ட விசேட செயலியை அறிமுகப்படுத்த SLTB தீர்மானம்!

Editor

சகோதர்களுக்கிடைய பனிப்போர் நடைபெறுகின்றது.

wpengine