பிரதான செய்திகள்

சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்

இலங்கை நீதிஅமைச்சின் ஊடாக புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடுக்கப்பட்ட அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக் கடிதம் (1/8/2021) இன்று திரு. ஜவ்சி ஜமாலுதீன், திரு. அமீர் அலி , திரு. முஹ்ஸின், திரு. பென்ஜமின் ஆகியோர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் தனது காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

மேலும் சமாதான நீதவான் நியமன கோரிக்கை வைக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவில் நியமனக் கடிதம் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதும் குறிப்படத்தக்கது.

Related posts

பேஸ்புக் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் மீது அவதூறு! வவுனியாவில் நேற்று விசாரணை

wpengine

இராஜாங்க அமைச்சு தேவையில்லை! அமைச்சு பதவி தான் வேண்டும்.

wpengine

மஹிந்தவை காட்டிக் கொடுக்கமாட்டோம்! அமைச்சர் மஹிந்த அமரவீர

wpengine