பிரதான செய்திகள்விளையாட்டு

சதோச முன்னால் தலைவர் கைது!

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்ணான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாள்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு (படங்கள்)

wpengine

12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 5175 ரூபா

wpengine

சகோதரர் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் மஹிந்த

wpengine