பிரதான செய்திகள்விளையாட்டு

சதோச முன்னால் தலைவர் கைது!

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்ணான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா

wpengine

பவள விழா நாயகன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்! வாசகனின் வாக்கு மூலம்

wpengine

T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி வெற்றிபெற்ற லக்கி ஸ்டார்

wpengine