பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து முன்னால் அமைச்சர் கைது

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து   வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அம்பாறை விருந்தினர் இல்லத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஹக்கீம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு நாம் இன்னும் ஏமாறும் சமூகமா?

wpengine

15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அழைப்பாணை

wpengine

ஐ.நா சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு!

Editor