பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து முன்னால் அமைச்சர் கைது

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து   வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அம்பாறை விருந்தினர் இல்லத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

wpengine

இனவாத சக்திகளுக்கு எதிராக மைத்திரி,ரணில் ஏன் தயக்கம்

wpengine

மன்னாரில் வாக்கு எண்ணும் ஒத்திகை

wpengine