பிரதான செய்திகள்

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

(சப்னி)
பொத்துவிலைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான முஷ்ஷரப் முதுபின் நேற்றுமுன் தினம் காலை (08) உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  ரிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Related posts

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் ! ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு! பார்வை

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு

wpengine

‘மாகாணசபை தேர்தல்; தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்’

Editor