பிரதான செய்திகள்

சஜித்துக்கு ஆதரவாக கொழும்பு மக்கள் வீதியில்

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் கையெழுத்து வேட்டை ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.


கொழும்பு, ஆமர் வீதியில் இன்று காலை இக் கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

Related posts

மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆளும் அரசாங்கத்திற்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது

wpengine

மன்னார்,மடு பிரதேசத்திற்கு பெருமையினை பெற்றுக்கொடுத்த இளைஞர்

wpengine

நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

wpengine