பிரதான செய்திகள்

சஜித்துக்கு ஆதரவாக கொழும்பு மக்கள் வீதியில்

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் கையெழுத்து வேட்டை ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.


கொழும்பு, ஆமர் வீதியில் இன்று காலை இக் கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

Related posts

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

Editor

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது இலங்கை பெண் நாட்டிற்கு விஜயம்!

Editor

கவர்ச்சி உடையில் கும்மாளம் போடும் திரிஷா

wpengine