பிரதான செய்திகள்

சகோதரியின் பெயரில் பள்ளிவாசல் கட்டிகொடுத்த அமைச்சர் றிசாட்

மன்னார்- பி.பி.பொற்கேணியில் தனது சகோதரியின் பெயரில் சொந்த நிதியில் இருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  ஜூம்மா பள்ளியினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (06/05/2016) திறந்து வைத்தார்.

அத்துடன் அங்கு இடம்பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்துகொண்டதுடன் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அமைச்சருக்கு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கபட்டது.034beaac-61a8-473e-b08a-a8fe01a1336a

இந்நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சர் பா.டெனீஸ்வரன், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீனும் கலந்துகொண்டார்.4a8df470-652d-4415-83b3-c665c4663cb9
b43b15a3-0c1f-438a-9f2d-133a3f0258d5
13166119_1347406105273195_2609323833192242806_n

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு

wpengine

உபதபாலத்தின் வரவேற்பு பகுதி கூரையினை திருத்தம் செய்வதற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நிதி கையளிப்பு

wpengine

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறைகளில் வாடுகின்றனர்.

wpengine