பிரதான செய்திகள்

சகோதரியின் பெயரில் பள்ளிவாசல் கட்டிகொடுத்த அமைச்சர் றிசாட்

மன்னார்- பி.பி.பொற்கேணியில் தனது சகோதரியின் பெயரில் சொந்த நிதியில் இருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  ஜூம்மா பள்ளியினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (06/05/2016) திறந்து வைத்தார்.

அத்துடன் அங்கு இடம்பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்துகொண்டதுடன் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அமைச்சருக்கு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கபட்டது.034beaac-61a8-473e-b08a-a8fe01a1336a

இந்நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சர் பா.டெனீஸ்வரன், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீனும் கலந்துகொண்டார்.4a8df470-652d-4415-83b3-c665c4663cb9
b43b15a3-0c1f-438a-9f2d-133a3f0258d5
13166119_1347406105273195_2609323833192242806_n

Related posts

கிளிநொச்சி முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

wpengine

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களை பார்வையிட்ட நாமல்

wpengine

மன்னார் கிராம் சேவையாளர் கொலை! 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine