பிரதான செய்திகள்

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவரகால நிலைமையை கருத்தில் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை சீரடையும் வரை இது அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கடும் வறட்சிக்கு மத்தியில் நோய் நிலைமைகள் அதிகரிக்கும் அபாயம்!

Editor

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

wpengine

மஹிந்த அணியில் இணைந்த முன்னால் அமைச்சர்

wpengine