பிரதான செய்திகள்

கோவில் அபிவிருத்திக்காக மாகாண உறுப்பினர் சிவநேசன் நிதி உதவி

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மாகாண அபிவிருத்திக்கான தனது நிதியில் இருந்து ரூபா 50,000/- துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் கிராம பிள்ளையார் கோவிலின் அபிவிருத்திக்காக வழங்கியுள்ளார்.

கடந்த 10.11.016 அன்று துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. இ.பிரதாபன் முன்னிலையில் ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு. மதியழகனிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவித்திட்டப் பணிப்பாளர் திரு. நந்தசீலன், கிராம உத்தியோகத்தர் திரு. நாகபாதம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

தவனைப்பரீட்சை முறையில் மாற்றம் : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ரத்து குறித்து எந்த முடிவுமில்லை – பிரதமர் ஹரிணி.

Maash

500 பாலங்களை நிர்மாணிக்க உள்ளுராட்சி அமைச்சு ஒப்பந்தம்

wpengine

மட்டக்களப்புக்கு நானே அனுப்பினேன்! எனது உத்தரவை யாரூம் மாற்ற முடியாது

wpengine