பிரதான செய்திகள்

கோத்தா நிதி மோசடி பிரிவில்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த அரசங்கத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மியன்மார் முஸ்லிம்களுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

wpengine

ஜூன் மாதம் 1ஆம் திகதி புதிய இராணுவத் தளபதி

wpengine

இதயசுத்தியுடன் செயல்படுகின்ற தமிழ் தலைமைகள். ஆனால் முஸ்லிம் தலைமைகள் ? இதனால் பாதிக்கப்படுவது யார் ?

wpengine