பிரதான செய்திகள்

கோட்டாவிடம் இன்று விசாரணை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முற்பகல், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சென்றார்.

விமானங்களை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்ட்டு தொடர்பில், மேற்படி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே, அவர் அந்த ஆணைக்குழுவுக்குள் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முஹம்மது நபியை இழிபடுத்திய பத்திரிக்கையை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் (விடியோ)

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முல்லைத்தீவு மக்களுக்கு 120 வீடுகள்

wpengine

மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் இணங்க போவதில்லை!-சாகர காரியவசம்-

Editor