பிரதான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை

(அஷ்ரப்.ஏ.சமத்)
ஹஜ் பெருநாள்  தொழுகை இன்று (02) கொழும்பு காலிமுகத் திடலில் மேமன் சங்கத்தினால்  இம்முறையும் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையை ஹாஜி ஹாபிஸ்  ஈஹ்சான்  காதிரினால் நடாத்தப்பட்டது.
இத் தொழுகையின்  ஜ.ரீ.என் முன்னாள் பணிப்பாளா் ஹாசீம் உமா் உட்பட  வெளிநாட்டுத் துாதுவா்கள் என பலர்  கலந்து கொண்டனா்.

Related posts

மின்சார சபையில் 25000 ற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்ற நிலையில், 50% பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு .!

Maash

மன்னார் மக்களுக்கு வெள்ள அனர்த்த சீனா நிவாரணம் .!

Maash

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம்! கல்முனை மக்களை சூடாக்க வேண்டாம் ஹரீஸ்

wpengine