பிரதான செய்திகள்

கொரோனா கடன் சர்வதேச நாணய நிதியம்! இலங்கை சேர்க்கவில்லை

சர்வதேச நாணய நிதியம் தமது உறுப்பு நாடுகளுக்கு அவசர கடன் உதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா வைரஸால் பாதிப்புக்களுக்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.


இந்த நாடுகளில் ஆசியாவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்குகின்றன.


இலங்கை இதில் உள்ளடங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாராய கடைக்கான அனுமதி கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் (எம். பி)

wpengine

மன்னாரில் கத்தி முனையில் ஆசிரியையின் கழுத்தில் அணிந்த சங்கிலி கொள்ளை!!!

Maash

வரலாற்றில் பாராளுமன்றில் இரத்தம் சிந்தியது இதுவே முதல் தடவை- எஸ்.பி. திஸாநாயக்க

wpengine