பிரதான செய்திகள்

கொரோனா இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் சிறைச்சாலைகள்

நாளை (24) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

wpengine

பட்டிக்காட்டான்

wpengine

மாவில்லு, வெப்பல் காணி அறிக்கையில்! முசலி மக்களின் கோரிக்கை

wpengine