பிரதான செய்திகள்

கொத்தனி வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு

புத்தளம்,அனுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கபெறவுள்ள கொத்தனி வாக்குச் சாவடியில் வன்னி மக்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்யும் வேலையில் வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உருப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் மற்றும் NDPF அமைப்பின் தலைவர் மதீன் ஆசிரியர் இன்று காலை புத்தளத்தில் வாழும் மக்களை சந்தித்து வாக்களிப்புக்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள்.

Related posts

மன்னாரில் வறட்சி! 32 ஆயிரத்து 548 குடும்பங்கள் பாதிப்பு

wpengine

கொரோனா தொடர்பாக இறக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக அறிக்கை தேவை

wpengine

வவுனியாவில் கூகுள் வரைபடத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க தீர்மானம்: திலகநாதன் எம்.பி

Maash