பிரதான செய்திகள்

கொத்தனி வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு

புத்தளம்,அனுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கபெறவுள்ள கொத்தனி வாக்குச் சாவடியில் வன்னி மக்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்யும் வேலையில் வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உருப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் மற்றும் NDPF அமைப்பின் தலைவர் மதீன் ஆசிரியர் இன்று காலை புத்தளத்தில் வாழும் மக்களை சந்தித்து வாக்களிப்புக்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள்.

Related posts

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

wpengine

போதையில் தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் NPP கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைது.

Maash

குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவது அவசியம்

wpengine