பிரதான செய்திகள்

கொட்டிகாவத்தையில் உள்ள குப்பைக்கூழங்களை யார் அகற்றுவது?

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் காணப்படும் குப்பைக்கூழங்களை அகற்றாமையினால் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பிரதேசத்தில் நேற்றிரவு முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மீண்டும் வீதியில் திரண்டு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கடும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Related posts

மன்னார் வலையக் கல்விப்பணிப்பாளர் செ.சுகந்தியின் விளையாட்டு! முசலி பிரதேச குழு கூட்டத்தில் வெளியில் வந்தது

wpengine

மஹிந்தவின் உண்மைகள்! மைத்திரிபால பகிரங்கப்படுத்த வேண்டும்- அநுர திஸாநாயக்க

wpengine

உரிய நேரத்தில் குறிப்பிட்ட அமைச்சு என்னால் செய்யப்படும் விக்னேஸ்வரன்

wpengine