பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்கள்

யானையின் தந்தங்களை கொண்டு தங்க மாலையில் பாகங்களை அமைத்த இரு கிராம உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், பொல்பிலிதிகம பிரதேசத்தில் வைத்து இன்றைய நேற்றைய  (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 வயது மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் மகுல்பொன கிராம உத்தியோகஸ்தராக கடமையாற்றிவருவதுடன், மற்றைய நபர் தொரவேருவ கிராம உத்தியோகஸ்தராக சேவையாற்றி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தங்க மாலையில் தந்தத்தின் மூலம் பாகங்களை செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கை மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா!

Editor

ஒட்டமாவடி மத்திய கல்லுாரி குறுந்திரைப்படம் போட்டியில் முதல் இடம்

wpengine

தொலைக்காட்சியில் பொழுதை கழித்து வாழ்வைச் சீரழிக்காதீர்! அமைச்சர் றிசாத்

wpengine