பிரதான செய்திகள்

கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? மஹிந்த கேள்வி

இணைய வசதியை வழங்குவதாக கூறினார்கள், புதிய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதாக கூறினார்கள். இதுவரையிலும் கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என அரசாங்கத்திடம் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் வாக்குறுதிகள் மாத்திரமே எனவும் அதனால் மக்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆணைமடுவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

Related posts

க.பொ.த.சாதாரண விண்ணப்பம் முடிவு

wpengine

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.நளின் தர்சன இன்று கடமையை பொறுப்பேற்றார் .

Maash

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine