பிரதான செய்திகள்

குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் வட்ஸ்அப், வைபர், IMO,Snapchat, இன்ஸ்ட்ராகிராம் மற்றும் YouTube ஆகிய சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இன்று காலை அறிவித்துள்ளது.

Related posts

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine

நாங்கள் உண்டி வில்லை ஏனும் கையில் எடுக்கவில்லை. ஆயுத பலம் தொடர்பில் எங்களுக்கு நன்கு தெரியும்.

Maash

தூக்கில் தொங்கிய வவுனியா பாடசாலை மாணவி

wpengine