பிரதான செய்திகள்

குருணாகல் மாநகர சபை அஷார்தீன் மொய்னுதீன் நிதி ஒதுக்கீட்டில் பாதை நிர்மாணம்

அ.இ.ம.கா குருணாகல் மாநகரசபை உருப்பினரும் மாவட்ட யூத் காங்கிரஸ் அமைப்பாளருமாகிய தேஷமான்ய அஷார்தீன் மொய்னுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் அ.இ.ம.கா குருணாகல் மாநகரசபை மல்கடுவாவ வட்டார அபேட்சகர் துஷார தமயன்தியின் வேண்டுகோளுக்கமைய மல்கடுவாவ வீதி செப்பனிடும் வேலை ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயை நெருங்கியுள்ளது.

இப்பாதையானது சுமார் 30 அடி அகலமாக விசாலமாக்கப்பட்டு நகரிலுள்ள விசாலமான பாதைகளில் ஒன்றாக இதை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஓரு சில தினங்களில் கௌரவ அஷார்தீன் அவர்களினால் இப்பாதை மக்கள் மயப்படுத்தப்படுமென தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

சுமந்திரனின் போராட்டத்தையும் நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வர பாதுகாப்பு படையினர் தயார்

wpengine

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தமது கட்சி சமர்ப்பிக்கவில்லை- தயாசிறி

wpengine

கொலன்னாவையில் மூன்று இளம் பெண்களை காணவில்லை

wpengine