பிரதான செய்திகள்“கீழ்த்திசைக்காற்று” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னால் அமைச்சர் றிஷாட் by wpengineMarch 21, 2022March 21, 2022043 Share0 “கிழக்குவானம்” முஸ்தபா மௌஜுதின் “கீழ்த்திசைக்காற்று” கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று மாலை (20) தோப்பூரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போது…