கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களை பூநகரி பள்ளிக்குடாவில் நேற்று (09-04-2016) மாலை 3.30 மணியளவில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களை பூநகரி பள்ளிக்குடாவில் நேற்று (09-04-2016) மாலை 3.30 மணியளவில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்.