கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!!

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுத் தபால் புகையிரதத்தில்(11-07-2025) கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு.

கறுப்பையா ஐங்கரன் என்ற நாற்பது வயதுடைய தொண்டமாநகர் பகுதியைச்சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வீழ்ந்த நிலையில் புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

Editor

நிறுவனங்களுக்கு கடன் இல்லை , மேலும் வங்கி அட்டை பயன்படுத்தி எரிபொருள் பெறமுடியாது .

Maash

அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம்

wpengine