அரசியல்கிளிநொச்சிபிராந்திய செய்தி

கிளிநொச்சி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்று (13) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை சந்தித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Related posts

கடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் அடைக்கலம்

wpengine

இடம்பெயர்ந்து வாழும் வன்னி மக்களுக்கான 10000ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை! மக்கள் விசனம்

wpengine

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது . !

Maash